இறைவனின்
பார்வையில் நான் மனிதன்
உலகத்தின்
பார்வையில் நான் இந்தியன்
மாநிலத்தின்
பார்வையில் நான் தமிழன்
மாவட்டத்தின்
பார்வையில் நான் கோயமுத்தூர்காரன்
பெற்றோரின்
பார்வையில் நான் நல்லமகன்
கரம் பிடித்தவள்
பார்வையில் நான் நல்ல கணவன்
பிள்ளைகளின்
பார்வையில் நல்ல தகப்பன்
உங்களின்
பார்வையில் என்றுமே நல்ல நண்பன்
பார்வை பல
கொண்டவர்கள் அன்புடன் வாழ்க வளமுடன்
No comments:
Post a Comment