தமிழ் வாழ்க. மறக்க மாட்டோம் கோடிக்கானக்கான தமிழக மக்களை
கஷ்டப்படுத்தியதை!
மறக்கமாட்டோம் கோடிக்கானக்கான தமிழக மக்களை
இணைத்ததை!
இளைஞர்களின் எழுச்சி, இளைஞர்களின் புரட்சி!
அரசியல்வாதிகளுக்கு மிரட்சி!
இளைஞர்களின் போராட்டம் பல பேருக்கு அரசியல்
எதிர்காலம் கேள்விக்குறி?
இத்தனை நாளாக தமிழ் வாழ்க! என அரசு அலுவலகத்தில் போர்டை
மட்டும் மாட்டி வைத்து தமிழை வளர்த்தார்களா? தன்னை வளர்த்துக் கொண்டார்களா?
ஜல்லிகட்டுப் பிரச்சனையை இளைஞர்கள் கையில்
எடுக்காவிட்டால் என்றோ முட்டை கட்டி இருப்பார்கள்.
சிந்தித்து பாருங்கள் மக்களே!
கலாம் கண்ட கனவு நனவாகும் நேரம் வந்துவிட்டது,
ஆளும் அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டுவோம் வரும் உள்ளாட்சி தேர்தலில்,
நல்ல மனிதனை, மக்களில் ஒருவனை தேர்ந்தெடுப்போம், கரைவேட்டிகளுக்கு விடை கொடுப்போம்!
தமிழ் வாழ்க!
தமிழன் வாழ்க!
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!
ஒன்றுபட்டால் உண்டு தீர்வு!
ஒன்றுபடுவோம் நம்மை காக்க!
வேண்டுகோள் :எச்சரிக்கை
மக்களின் போராட்டத்தை அரசியல் சாயம்
பூசவேண்டாம்
மக்களின் போராட்டத்தை அரசியலாக்காதே!
மக்களின் போராட்டத்தை மதங்களை கொண்டு பேசாதே!
பிரித்து பார்க்காதே! திரித்து பேசாதே!
நீ!
நீயே அழிந்துவிடுவாய்!
இங்கு தமிழன் மட்டுமே தலைவன்