Thursday, July 12, 2018

தடுப்பது யார்?


இளைஞர்களை விரைவில் ஈர்க்கும் பழக்கம்! பெற்றோர்கள் கவனம்!

அடுத்தவனிடம் வலிமை பெருமை பேச பந்தா! பண்ண ஆரம்பித்த பழக்கம் தான் இந்த புகை, குட்கா, மது ,கஞ்சா, போதை பழக்கம்  அதற்க்கு அடுத்து லாட்டரி, சூதாட்டம், ரேஸ், இதற்க்கு அடிப்படை தகுதி செல்போன், 'பைக், கையில் பணம்.

இதில் பணம் பற்றாக்குறையானால் அடுத்த கட்டம் வழிப்பறி, திருட்டு, பெண்கள் சகவாசம், கொலை, கொள்ளை, பெற்றோர்கள், நல்ல நண்பர்கள் நினைத்தால்தான் முதற்கட்டமாக தடுக்க முடியும், இல்லையெனில் பாதிப்பு ஒட்டு மொத்த குடும்பத்திற்க்கே! ஒட்டு மொத்த நாட்டிற்க்கே!

குறிப்பிட்ட வயது வரை பெற்றோர் கண்காணிப்பில், அன்பான, நட்பான  அரவனைப்பில், வழிகாட்டினால் நிச்சயமாக அது  நேர் வழியில் நடக்க வழி வகுக்கும்!

மாற்றத்தை உன் வீட்டிலிருந்து தொடங்கு!

No comments:

Post a Comment