மக்கள் நல்லுறவு
மக்கள் பணியில்
★மண்ணில் போடப்பட்ட அனைத்து விதைகளும்
ஒரே மண்னைத்
தின்று
ஒரே தண்ணீரைக்
குடித்து வளர்கின்றன.
★ஆனால் மாமரம் கொடுக்கும் பழத்திற்கும்
வேப்ப மரம்
கொடுக்கும் பழத்திற்கும் ருசி வேறுபட்டது.
★எதை உள்ளேடுக்கின்றோம் என்பது முக்கியமில்லை
எதை சமூகத்திற்கு
அளிக்கின்றோம் என்பதே முக்கியம்
அது போல மக்கள்
நல்லுறவு நல்லதை சொல்கிறது, கெட்டதை சுட்டிக் காட்டுகிறது, அதை உள்வாங்கி சாப்பிடுபவர்களின் ( மனிதனின்) மன நிலையை பொறுத்து மாறுபடும் மாற்றங்கள்.
ஆம் நாம் மாற்றம் வேண்டும் என பிறரிடம் சொல்லி முதலில் தடுமாற்றம், ஏமாற்றம்
காணலாம், தொடர் முயற்சி செய் முன்னேற்றம் காணலாம்.
மக்கள் நல்லுறவு
No comments:
Post a Comment