தற்பொழுது ஜாதி,
மதம் அரசியல் ஒன்றோடு
ஒன்று இணைந்துள்ளது இவற்றை நல்ல விசயத்திற்க்கு மட்டும் பயன்படுத்துங்கள்!
இதை முன்னுதாரணம்
கொண்டு நாலு பேருக்கு நன்மை செய்ய யாராவது போட்டி போட்டது உண்டா?
உன்னால் உன்
ஜாதிக்கும், மதத்திற்க்கும்,
அரசியலுக்கும் என்ன நன்மை
கிடைத்தது, உன் மக்கள் என்ன
பயன் அடைந்தார்கள் யோசி!
நீ நட்பை
உண்டாக்கினாயா? பிரிவை உண்டாக்கி
வருகிறாயா?
யாரால்
எவரால் மனிதர்களுக்கு நன்மை ஏற்படுகிறதோ
அவர்களே மனிதர்களில் சிறந்தவர்
நீ! நீங்கள் சிறந்தவரா?
சிந்தித்துப்பாருங்கள்!
No comments:
Post a Comment