Tuesday, June 26, 2018

வாய்ப்பு


நீ எந்த துறையில் இருந்தாலும் சரி,
பதவியை நீ எப்படி வாங்கியிருந்தாலும் சரி,
உன் பதவிக்கு உண்டான கடமைகளை 50 சதவிதமாவது செய்!

அதை விட்டு பதவி வாங்கி  படுத்துக்கொண்டு, தலைகணத்தோடு, பதவியை வைத்து சம்பாதித்துக்கொண்டு, ஊழல் செய்து, உன் சொந்தக்காரனுக்கு மட்டும் பயனளித்துக்கொண்டு இருந்தால் விரைவில் 0% ஆகிவிடுவாய் மறந்து விடாதே!

மக்கள் பார்வையிலும், இறைவன் பார்வையிலும் வீணாக தெரிவாய்!

தற்பொழுது நீ என்ன செய்து கொண்டு இருக்கிறாய் யோசி!

இன்று முதல் உன்னை மாற்றிக்கொள்!

வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்காது!

கிடைத்த வாய்ப்பை நழுவவிடாதே!

No comments:

Post a Comment