விமர்சனம்
விமர்சனங்கள்
என்பது சுதந்திரம் அதை ஏற்க மனது வேண்டும் இல்லை என்றால் பொது_வாழ்க்கை என்பதற்கு அர்த்தமே இல்லை..
பொறுமை ஒரு
அற்புதமான ஆயூதம்.
தரமான
வார்த்தைகளில் விமர்சனங்களை வைக்க இயலாத போதே நாம் மனிதராக_வாழும்_தகுதியை இழந்து விடுகிறோம்.
நாம்
விமர்சனத்திற்க்கு விமர்சனம் செய்ய தகுதி உடையவராக முதலில் மாற்றிக் கொள்ளவேண்டும்.
மனிதனை மனம்
நோகவைக்காதே அதுவும் ஒரு வகை பாவம்.
என்றும் நட்புடன்
மக்கள் நல்லுறவு
No comments:
Post a Comment