மக்கள் நல்லுறவு
பணம் அளிக்கும் வேட்பாளர் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற உத்தரவு அமூல்படுத்த வேண்டும்.
தேர்தல் ஆணையம் உண்மையிலேயே பணம் பட்டுவாடாவை தடுக்க நினைக்கும் எனில் பொதுமக்கள் பணத்தை சாலையில் நின்று சோதனை என்ற பெயரில் வியாபாரிகள் பணத்தை கைப்பற்றுவதை தவிர்த்து, பணம் கைம்மாறும் தகவலை, பணப்பட்டுவாடா தகவலை அளிக்கும் மக்களுக்கு கைப்பற்றும் பணத்தில் 25% கொடுக்கப்படும், தகவல் ரகசியமாக வைக்கப்படும், பணத்தை வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அறிவிப்பு செய்தால் பல பேர் காட்டிக் கொடுப்பதில் போட்டி போடுவார்கள், மக்கள் பயனடைவார்கள், தேர்தல் வேலை நிம்மதியாக நடக்கும்.
பணம் அளிக்கும் வேட்பாளர் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற உத்தரவு அமூல்படுத்த வேண்டும்.
மக்கள் நல்லுறவு
No comments:
Post a Comment