Tuesday, March 29, 2016

குழப்பம்

மக்கள் நல்லுறவு பகிர்கிறது

எத்தனை முறை பட்டாலும் புத்திக்கு உறைப்பதில்லை, யோசித்து பார்த்தாலும் நல்ல மனிதர்கள் கண்களுக்கு தெரிவதில்லை, இந்த முறை தேர்தலில் வாக்களிக்க மக்களிடையே  குழப்பம், கடமைக்கு தான் மக்கள் ஒட்டு போடுகிறார்கள்,  காரணம்  கடமையை செய்பவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

மக்கள் நல்லூறவு

No comments:

Post a Comment