Sunday, March 13, 2016

நபிகள் நாயகம் அவர்களின் உபதேசங்கள்...


மக்கள் நல்லுறவு பகிர்கிறது

நபிகள் நாயகம் அவர்களின் உபதேசங்கள்...

🎀01. காலையில் விரைவில் சூரியன் உதிக்கும் முன் எழுந்திரு மாலை வேளையில் தூங்க வேண்டாம்.

🎀02. நாற்றமுற்றவர்கலோடு அமர வேண்டாம்.

🎀03. தூங்கும் முன் மோசமான பேச்சு பேசக் கூடிய மக்களிடையே தூங்க வேண்டாம்.

🎀04. உங்கள் இடது கையால் குடிக்க, சாப்பிடவோ வேண்டாம்.

🎀05. உங்கள் பற்களின் இடையே மாட்டிய உணவை எடுத்து சாப்பிட வேண்டாம்.

🎀06. உங்கள் விரலில் நெட்டி முறிக்க வேண்டாம்.

🎀07. காலணிகளை அணியும் முன் சரிபார்க்கவும்.

🎀08. தொழுகையின் போது வானத்தை பார்க்க கூடாது.

🎀09. கழிவறை உள்ளே எச்சில் துப்பக் கூடாது.

🎀 10. கரியைக் கொண்டு பற்களை சுத்தம் செய்யக்கூடாது.

🎀11. உங்கள் கால்சட்டையை உட்கார்ந்து அணியவும்.

🎀12. கடினமானதை பற்களைக் கொண்டு கடிக்கக் கூடாது.

🎀13. சூடான உணவை ஊதி சாப்பிடக் கூடாது.

🎀14. மற்றவர்களின் தவறுகளை பார்க்க வேண்டாம்.

🎀15. Azan மற்றும் Iqamath இடையே பேச வேண்டாம்.

🎀16. கழிப்பறை உள்ளே பேச வேண்டாம்.

🎀17. உங்கள் நண்பர்கள் பற்றி கதைகள் பேச வேண்டாம்.

🎀18. உங்கள் நண்பர்களை விரோதம் கொள்ள வேண்டாம்.

🎀19.நடந்து செல்லும்போது பின்னால் அடிக்கடி திரும்பி பார்க்க வேண்டாம்.

🎀20. நடக்கும் போது உங்கள் கால்களை பூமியில் முத்திரை பதிக்க வேண்டாம்.

🎀21. உங்கள் நண்பர்கள் பற்றி சந்தேகம் வேண்டாம்.

🎀22. எந்த நேரத்திலும் பொய் பேச கூடாது.

🎀23. சாப்பிடும் போது உணவை நுகரக்கூடாது.

🎀24. மற்றவர்கள் புரிந்துகொள்ளும்படி தெளிவாக பேசுங்கள்.

🎀25. தனியாக பயணம் செய்ய வேண்டாம் .

🎀26. உங்கள் சொந்த முடிவு ஆயினும் மற்றவர்களிடம் ஆலோசனை கேளுங்கள்.

🎀27. உங்களை பற்றி பெருமை கொள்ள கூடாது.

🎀28. உணவை குறைக்கூற வேண்டாம்.

🎀29. பெருமை வேண்டாம்.

🎀30. பிச்சைக்காரர்களை விரட்டியடிக்காதீர்கள்.

🎀31. விருந்தாளியை நல்ல மனதோடு உபசரியுங்கள்.

🎀32. வறுமையின் போது பொருமை காக்கவும்.

🎀33. நல்ல விஷயத்திற்காக உதவி செய்யுங்கள்.

🎀34. செய்த தவறுகளை நினைத்து வருந்துங்கள்.

🎀35. உங்களுக்கு கெட்டது செய்தவர்களுக்கு நல்லது செய்யுங்கள்.

🎀36. இருப்பதைக் கொண்டு திருப்தி அடையுங்கள்.

🎀37. அதிகம் தூங்க கூடாது - அது மறதியை ஏற்படுத்தும்.

🎀38. ஒரு நாளைக்கு குறைந்தது 100 முறை பாவமன்னிப்பு தேடுங்கள்.

🎀39. இருட்டில் சாப்பிட கூடாது.

🎀40. வாய் முழுக்க சாப்பிட வேண்டாம் .

நல்லதை பகிருங்கள், மனதில் பதியவிடுங்கள், குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள்,
வாழ்க வளமுடன்

மக்கள் நல்லுறவு

No comments:

Post a Comment