மக்கள் நல்லுறவு
தொழில் வளர்ச்சி, தொழிற்சாலை முன்னேற்றம், ரியல்எஸ்டேட், ஐந்து ஆண்டுகளில் வளர்ச்சி அடைந்ததா, முன்னேற்றம் அடைந்ததா? என்பதை மனசாட்சிப்படி பதில் சொல்லுங்கள், அரசியல் வட்டாரம் அதிக முன்னேற்றம் அடைந்தது உண்மை, மறுப்பவர்கள் உண்டா?
மிண்டும் சிற்றின்பத்திற்க்காக ஜந்து வருடம் கஷ்டம் அனுபவிக்க ரெடியா?
அம்மா ஆட்சியில் கஷ்டங்கள் உள்ளதை உணர்ந்து தற்போழுது சலுகைகளாக அறிக்கை வெளியிடபட்டுள்ளது,
அதில்
மின்சாரத்துறை, பதிவுத்துறையில் செய்யப்படும் மாற்றம் ஒரு உதாரணம்,
மேலும் மதுவிலக்கு
டாஸ்மாக் இருக்குமா?
எப்படியாவது ஆட்சியைபிடித்து விடவேண்டும் என்ற நோக்கத்தில் உள்ளது இந்த அறிவிப்பு,
ஆட்சிக்கு வந்த பின் செய்யப்படாவிட்டாலும் மக்களால் ஒன்றுமே செய்ய முடியாது, ஆட்சி அமைந்துவிட்டால் அசைக்கமுடியாது, என்று கருதும் அரசியல்வாதிகள்,
திரும்ப திரும்ப வாக்குகளை அள்ளி வீசுகின்றனர்,
என்ன செய்யப் போகிறாய்?
வாக்குகளை அள்ளித்தருகிறாயா?
கிள்ளித்தருகிறாயா?
No comments:
Post a Comment