Sunday, May 8, 2016

Scooty

மக்கள் நல்லுறவு தேவை விழிப்புணர்வு,

கற்பனை, சிந்தனை

நிம்மதியாக வாழ்ந்து வந்தேன்
விளம்பரத்தை நம்பி


வண்டி இலவசம் நினைச்சு வாங்கப் போய்  கேட்டால் மானியம் 50% மிதிப்பணம் கட்டவேண்டும் , மிதிப்பணம் கந்து வட்டிக்கு வாங்கி கட்டி வெளிப் பார்வையில் நான் இலவசமாக வாங்கினேன் என்ற  பெயரை சுமந்து வண்டி ஓட்டினால்  ஒட்ட.நல்லரோடு இல்லை, வாகனநெரிசல் பயம், ஆசை வாங்கி விட்டேன்.

இப்போழுது

மிதிப்பணம் மாத தவனை முறையில் கட்ட கையில் காசு இல்லே, பெட்ரோல் போட காசு இல்லே, Tax, insurance கட்ட பணம் இல்லே, License இல்லே, License எடுக்க போதிய ஆவணம் இல்லே,  இருப்பினும் சாமளித்து வண்டி எடுத்தால் எல்லாம் தொல்லை, மேலும் மேலும் கடன் தொல்லை, ஆக மொத்தம் நிம்மதி போச்சு, மானம் போச்சு,  அவமானம் ஆச்சு மரியாதை போச்சு "வாழ்க்கை போச்சு, தேவையா இது,

நிம்மதி நிம்மதி தேடிபார்த்தேன்,

விரைவில்
இலவசம்  என ஆசைப்பட்டு தன்வசம் நிம்மதி இழப்பார்கள் மக்கள்.

No comments:

Post a Comment