இன்று உண்மையிலேயே நாட்டில் 80% மக்கள் இதைத்தான் விரும்புகிறார்கள்!
அடுத்தவன் உணர்ச்சிக்கு மதிப்பு கொடு!
ஜாதி, மதம், இனம், மொழியால் அரசியல் செய்யாதே! மக்களை பிரிக்காதே!
யாராக இருந்தாலும் அமைதி ஊர்வலத்திற்க்கு ஆதரவு கொடு!
கலவரத்தை தடு! களங்கத்தை உண்டாக்காதே!
அறிவோடு செயல்படு!
அடுத்தவர் வழிபாட்டை பழிக்காதே!
அனைவரையும் அன்போடு நேசி!
மனிதனை மனிதனாக மதி! மதத்தால் பிரிக்காதே!
மனிதநேயத்தோடு வாழ்க!
அமைதியோடு வாழ்க!
இதைத்தான் உள்ளே வைத்துக்கொண்டு வெளியே சொல்ல முடியாமல், செயலில் காணாது! மவுனம் காத்து வருகிறார்கள்! உண்மையில் இதைத் தான் நாம் விரும்புகின்றோம்!
No comments:
Post a Comment