Thursday, July 28, 2016

ஜாதி மதம் பார்க்காதே

மக்கள் நல்லுறவு

மதம் என்பது மனசு சம்மந்தப்பட்ட விசயம் அதை உள்ளே வைத்து கொண்டு அவர் அவர் கடவுள் சொன்ன வழியில் மனிதனிடம் அன்பு கொண்டால் பிரச்சனை என்றுமே வராது.

அன்பே கடவுள் "கடவுள் எங்கும் இருக்கிறர் என்பதிற்க்கு அர்த்தம் அன்புதான் அது பரவியிருந்தால் துன்பம் வராது.

அதை தவறாக கையாண்டு வெளியே மத வெறி கொண்டால் பிரச்சனை வளரும்.

அன்பு ஒரு ஆயுதம் அதில் பொறுமை தற்காக்கும் மருந்து.

மனிதனை மனிதனாக மட்டும் பார், மற்றதை செயலில் பார்.

ஜாதி மதம் பார்க்காமல் உழைத்த நமது கலாம் அய்யா அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டார் இதுவே சிறந்த உதராணம்.

என்னை பொறுத்தவரையில் மதத்தின் பெருமை உருவத்தில் இல்லை, அதை பிறர்க்கு உணர்த்தவேண்டிய கட்டாயமில்லை.

மதப்பிரச்சனையை கையில் எடுப்பவன் கோழை, தூண்டிவிடுபவன் கையாலாகாதவன்,வளர்ச்சியில் பொறாமை கொண்டவன்.

உன் உருவம், தோற்றம், வழிபாடு எப்படி இருந்தாலும் நம் செயல்பாடு, நம்பிக்கை, பிறரிடம் அன்பு செலுத்துதல், பிறருக்கு உதவுவது, பிறருக்காக பிராத்தனை செய்வது, போன்ற சில  நல்ல பழக்க வழக்கத்தினால் உன் பெருமையும் உன் மதப்பெருமையும் தானே உயரும்.

அந்த புகழ் மக்கள் மனதில் என்றும் நிலைக்கும்.

APj கலாம் அய்யா உதாரணம்.
வாழ்க வளமுடன்

மக்கள் நல்லுறவு

No comments:

Post a Comment