கோவை மக்கள் நல்லுறவு
கோவை மக்கள் நல்லுறவு சங்கத்தின் முயற்சியால் சண்முகா நகர் 44/45 வார்டு மக்களின் கோரிக்கை ( 40 வருட கனவு) சாலை (வழித்தடம்) பெற்றுத்தந்து அந்த தடத்தில் மின் விளக்கு பொருத்தப்பட்டது, இடைவிடாமல் செய்த கோரிக்கை மற்றும் முயற்சியால் இன்று வழித்தடத்தில் கான்கீரிட் சாலை பணி தொடங்கப்பட்டது.
மக்கள் மகிழ்ச்சி
நன்றி.நன்றி உதவிய அரசு அதிகாரிகள், ஆனையாளர், மேயர், மற்றும் கவுன்சிலர்கள் "44/45 வார்டு
அனைத்து நல்உள்ளங்களுக்கும் நன்றி
கோவை மக்கள் நல்லுறவு
மக்கள் மகிழ்ச்சி
நன்றி.நன்றி உதவிய அரசு அதிகாரிகள், ஆனையாளர், மேயர், மற்றும் கவுன்சிலர்கள் "44/45 வார்டு
அனைத்து நல்உள்ளங்களுக்கும் நன்றி
கோவை மக்கள் நல்லுறவு
Kovai makkal nalluravu
Shanmuga nager 44 ward road work completedThanks for all cbe corporation staffs, Counsler,and corporation commissior.
No comments:
Post a Comment