Friday, January 22, 2016

கோரிக்கை மனு

கோவை மக்கள் நல்லுறவு
கோரிக்கை மனு

நெரிசல் மிக்க சாலை பகுதி, பாதுகாப்பு இல்லாத பகுதி , வாகனம் நிறுத்தும் வசதிகள் இல்லாமல்  பதிவு செய்ய வரும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் சரியான படி செய்யப்படாமல் அமைக்கப்படாமல், அரசுக்கு (பதிவு துறை)  அதிக வருவாய் தரும் காந்திபுரம் சார்பதிவாளர் அலுவலகம் City to 15 Km தள்ளி அமைத்ததினால் எற்படும் பாதிப்புகள்,  அவதிப்படும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அதன் பேரில் தந்த மனு,


No comments:

Post a Comment