Thursday, January 7, 2016

சேவை செய்யும் மனிதநேயம் மிக்க மனிதர்களை அழைக்கிறது

கோவை மக்கள் நல்லுறவு

சேவை செய்யும்
மனிதநேயம் மிக்க மனிதர்களை அழைக்கிறது.

அவர் அவர் வாழும் பகுதியில் மக்களுக்கு சேவை செய்ய விரும்பும் நல்ல உள்ளங்களை ஒன்றினைத்து ஒற்றுமையுடன் செயல்டுவது எங்கள் நோக்கமாகும், இதில் கட்சி ஜாதி மதம் பார்பதில்லை, மனிதனை மனிதனாக மதிப்பது, நகரின் தேவைகளை பூர்த்தி செய்வது, அரசு உதவிகள் பெற்றுத்தருவது, கோரிக்கை வைப்பது, அதற்க்கு  தேவையான மனுக்கள் அளிப்பது, மக்களுக்கு ஆலோசனை வழங்குதல்,  மற்றும் சங்கத்தால் முடிந்த உதவிகளை செய்துவருகிறது, (சட்டத்திற்க்கு உட்பட்டு) இதில் உங்கள் வார்டுகளுக்கு நீங்கள் தான் நிர்வாகி, ஒருங்கிணைப்பளர், உங்கள் பின்னால் சங்கம் இருக்கும், வார்டுகளில் குறைகளை, தவறுகளை சுட்டிக்காட்டி அதனை சரி செய்ய தட்டிக்கொடுத்து வேலைசெய்ய சொல்லும் சங்கம், விளம்பரம் எங்கள் நோக்கமல்ல '  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு,மற்றும்  மாமன்ற உறுப்பினர்களுடன் இனைந்து நட்புடன் செயல்பட்டு மக்களின் தேவையை தீர்த்து வைப்பது இதன் நோக்கமாகும்,
மக்களிடம் நல்லுறவு, மனிதநேயம், ஒற்றுமை, வளர்ப்பது நோக்கமாகும்.

கோவைக்கு பெருமை சேர்க்க விரும்பும் மக்கள் நல்லுறவு,
உங்களை அன்புடன் அழைக்கிறது,
வாருங்கள் இனைந்து செயல்படலாம்.
ஒன்றுபட்டால் உண்டு தீர்வு
மக்கள் நல்லுறவு

No comments:

Post a Comment