Thursday, January 7, 2016

மக்களின் மக்கள்

மக்கள் நல்லுறவு

மனமகிழ்ச்சி "மணம் மிகுந்த வாழ்க்கை வாழ. இதுவும் ஒரு வழி அன்பு செல்வத்தைப் பற்றி மனஅழுத்தம் வேண்டாம், மனக்கவலை வேண்டாம், கல்வி, ஒழுக்கத்தை மட்டும் கற்றுத்தாருங்கள், எல்லையை நீங்கள் நீர்ணயம் செய்து அவர்களை அதனை நோக்கி செல்ல கட்டயாப்படுத்த வேண்டாம், விருப்பத்தை அறிந்து உடன் இருந்து தோள்கொடு, அந்த துறையில் அவர்கள் வள்ர்ச்சி அறிய முதலில் அவர்கள்  திறமையை கண்டுபிடி, திறமைசாலி ஆக்கு, அவர்களை அரவணைத்து ஆதாரவாய்,ஆசிரியனாய் அன்பாய், நட்பாய் இருந்தால், வாழ்நாள் முழுதும் அவர்களுடன் மனமகிழ்ச்சியுடன் வாழலாம்.

நறுமணம் மிகுந்த வாழ்க்கையுடன் வாழ்க வளமுடன்,
மக்கள் நல்லுறவு

No comments:

Post a Comment