Thursday, January 7, 2016

மக்கள் நல்லுறவு

மக்கள் நல்லுறவு

நேர்மையும், நம்பிக்கையும், துய்மையும், நாணயமும், ஒழுக்கமும்,  முயற்சியும் உன்னிடம் உண்மையாக இருந்தால், இறைவன் அருள், ஆசிர்வாதம் உனக்கு உரிமையாகும்.

விளம்பரம் செய்து யாரையும் பெரியவனாக்க முடியாது,
இறைவன் யாரை பெரியவானக்கிறானோ அவன் காட்டில் இருந்தாலும் அவனை தேடி புகழ் வந்து சேரும், அவனை தேடி வந்து விடுவார்கள், (அடர்ந்த காட்டில் பூ இருப்பதை தேனீ எப்படியும் அறிந்து விடுகிறது ஆனால் ஈக்களால் அந்த இடத்தை அடையமுடிவதில்லை)
நீ உண்மையாக இருந்தால் இறைவன் கொடுப்பதை யாராலும் தடுக்கமுடியாது.

மக்கள் நல்லுறவு

No comments:

Post a Comment