Monday, April 25, 2016

மதுவுக்கு நாம் அடிமை

மக்கள் நல்லுறவு
தேவை விழிப்புணர்வு

இதை பொறுமையாக பாருங்கள், படியிங்கள்
பகிருங்கள்

மதுவால் உங்கள் சந்ததிகளின் எதிர்காலத்தை இருண்டகாலம் ஆக்கிவிடாதீர்கள்,
உருவாக்கியவர்களுக்கு ஆபத்து தெரியும் இதை அருந்தமாட்டான், foreign சரக்கை குடித்து ஜாக்கிரதையாய் வாழ்வான்,
அவன் புத்திசாலி, ஆனால் அவன் தயாரிப்பு போலி மெல்ல மெல்ல உன்னை கொல்லும்,உன் சந்ததியை கெடுக்கும், அடிமையாக்கி, சிந்திக்கும் திறனை குறைக்கும், ஆளைக் கொல்லும், மொத்தத்தில் குடும்பத்தை அளிக்கும்.

உண்மையாய் இருந்தால் உணர்ந்து திருந்து அல்லது திருத்து இருண்ட குடும்பம் பிரகசமாக இருக்க தேவையான விளக்கு (மதுவிலக்கு) அது தான் இன்றைய குடும்பவிளக்கு.

மக்களின் நலன் கருதி

No comments:

Post a Comment