Friday, April 1, 2016

சிந்தனை செய்து

 மக்கள் நல்லூறவு பகிர்கிறது 

நாட்டில் கட்சிகள் அதிகமாக தோன்றுகிறது
காட்சிகள் அடிக்கடி மாறுகிறது
அனைத்தையும் அலசிப் பார்த்தால் குழப்பமாக இருக்கிறது, மக்களுக்கு பிரச்சனை என்று வரும் போது உதவுவதற்கு ஓடோடி வந்தவர்கள் யார்?  யார் வருவார்கள்.??


யோசித்து பாருங்கள்,
உலகில் எல்லாவிதமான மனிதர்களூம் இருப்பார்கள் என்பதை ஒப்புக்கொண்டர்கள் நாம்,  மனிதர்களின் குணத்தை போலவே அவர்களது கட்சிகளும் அமைந்தது, செயல்பாடுகளும் இருந்தது, நாம் அனைவரும் இணைந்து கொடுக்கும் வாக்கு வெற்றி,  அந்த வெற்றி பல மடங்காக உயரும் போது யாருக்கு லாபம்?

நாம் தினந்தோறும் எல்லாப் பிரச்சனைகளுக்கும் ஏதாவது ஒரு முடிவை எடுக்கிறோம். வாக்களிக்கும் இந்த முடிவை...

நேற்று - இன்று - நாளை என யோசித்து பார்த்து முடிவு எடுக்கவும், 

நமது திறமை மற்றும் அனுபவத்தைச் சரியான விகிதத்தில் யோசித்து எடுக்கும் முடிவுகள்
நமது வாழ்வின் முக்கிய திருப்புமுனையாக அமையும். 
இவையே நமது வெற்றியின் வளர்ச்சியையும் நாட்டின் வளர்ச்சியையும் தூக்கிவிடும்.

எனவே சிந்தனை செய்து வாக்களியுங்கள், ஒவ்வொரு மனிதனின், மக்களின் எதிர்கால நன்மையை  தனது கடமையாக நினைத்து வாக்களிக்கவும்,

(100%) வெற்றி வாய்ப்பு பெற்றவர்கள் எந்த கட்சியாக இருந்தாலும் இம்முறை மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும்,

வளமான தமிழகம் அமைய வாழ்த்துக்கள்
மக்கள் நல்லூறவு

No comments:

Post a Comment