மக்கள் விழிப்புணர்வு
விமர்சனம், விளம்பரம் ஆட்சி செய்பவர்கள் மிது தான் அதிகமாக வரும், மக்கள் ஆட்சியில் எற்படும் குறைகளை, தனது கருத்துக்களை, எதிர்ப்புகளை, எதிர்பார்ப்புகளை சொல்ல ஆறு மாதம் அவகாசம் அரசுக்கு கொடுத்து அதன் பின்பு தீர்க்கப்படவில்லை என்றால்,
ஒன்று கூடி குறைகளை சுட்டிக்காட்டி, எதிர்ப்பை அவ்வோப்போது காண்பிக்கமால் அஞ்சு வருசம் கழித்து தான் மக்களுக்கும் அரசு செய்த தவறுகள், செய்யாத செயல்கள் பற்றி ஞாபகம் வருது, இந்த ஐந்து வருட ஆட்சியில் அவரவர் அனைத்து தேவைகளும் நிறைவேற்றிக் கொள்வார்கள் (மக்களை மறந்து) தேர்ந்தெடுத்த கட்சிகள் ஆட்சியில் செய்த நல்ல செயல்களை தட்டி கொடுக்க மறந்தும், தப்பை தட்டிக்கேட்க மறுத்த மக்களும் ஆட்சியில் தப்பு செய்தவர்கள் ஆவார்கள்.
ஒன்றுபட்டால் உண்டு தீர்வு
மக்கள் நல்லூறவு
No comments:
Post a Comment