Friday, April 22, 2016

TNEB கட்டணம் நியாயமான முறையில் வசூலித்தால்

மக்கள் நல்லுறவு பகிர்கிறது      
சிந்தனைக்கு

TNEB

இது போல பல நூதன வழிகளில் மக்களின் உழைப்பை சுரண்டுகிறது, மின்சார வாரியத்திடம் ஒன்று பட்டு விபரம் யாரும் கேட்பதில்லை காரணம் ஒன்று படுவது இல்லை, மண்டையை குழப்பும் கணக்கும், TARIFF, புதுப்புது விதிமுறைசட்டம் என சொல்லி மக்களை மிரட்டுவதும் வாடிக்கை யாகிவிட்டது,

கட்டணம் நியாயமான முறையில் வசூலித்தால் மின் துறையில் மட்டும் அல்ல ஏன் எந்த துறையிலுமே நஷ்டம் வராது, மக்கள் மன வருத்தத்தோடு தான் இரண்டு மாதம் ஒருமுறை பணம் கட்டுகின்றனர், எப்படி லாபம் கிடைக்கும்லாபம் இல்லை சாபம்

மின் ஊழியர்களின் பற்றாக்குறைநலனை காட்டி மக்களிடம் நூதனமாக இப்படி  கட்டணம் வசூலிக்கப்படுகிறது,

சரியான தேதிகளில் கணக்கிடுவதில்லை, இரண்டு நாள் தள்ளி வந்து கணக்கிட்டாலும் பாதிப்பு மக்களுக்கே!

சீரான கட்டணம் வசூலிக்கவேண்டும்  என்பதை வலியுறுத்துவோம்

நமக்கு எதற்கு வம்பு, எல்லோருக்கும் போல நமக்கு   என சொல்லி இடத்தை விட்டு  கிளம்பியாச்சு ....


மக்கள் நல்லுறவு

No comments:

Post a Comment