Wednesday, April 20, 2016

நல்லதை யோசி

மக்கள் நல்லுறவு
உன் சொத்து மதிப்பை பார்க்காதே!
செத்த பின் வரும் மதிப்பை பற்றி யோசி!

நல்லதை யோசி
யோசித்து நேசித்து வாழ
கற்றுக்கொள்
வாழும் காலங்களில்

உன் பெற்றோறை நேசி
வாழ்கையை நேசி
மனைவியை நேசி
மக்களை நேசி
மனிதனை நேசி

நீ வாழ பிறறை கெடுக்காதே
இவர் போல யார் என்ற சொல்
தானாய் அமையும்

வாழ்க வளமுடன்!
நல்லுறவுடன் மக்கள் நல்லுறவு

No comments:

Post a Comment